மகிந்த கட்சியின் திடீர் முடிவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி கட்சியாகவும் அதனுடன் தொடர்புடைய சிறிய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தினால் குறித்த சிறு கட்சிகள் பதற்றமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக முன்வைக்கப்பட்டுள்ளதனால் அந்த திட்டத்தின் முதலாவது படியாக ஸ்ரீலசுகவை ஒடுக்குவதற்காக சிறு கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் தங்கள் சொந்த திட்டங்களை வைத்திருந்ததே இதற்குக் காரணம் … Continue reading மகிந்த கட்சியின் திடீர் முடிவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed